ABOUT

கிறிஸ்துவுக்குள் பிரியமான உங்கள் ஒவ்வொருவரையும், சர்வ வல்லமைபொருந்திய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவ் இணையத்தளத்திற்கு வரவேற்கிறேன். www.ceylonchristian.com என்ற இவ் இணையத்தளத்தை ஆரம்பிக்க கிருபை செய்த என் தேவனை முதலில் ஸ்தோத்தரிக்கிறேன். இதன் நோக்கம் என்னவெனில் நம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது மிக மிக சமீபமாய் இருக்கிற படியால், அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதோடு, அவ் வருகையில் அவரோடு கூடசெல்லத்தக்கதாயும் நாமும் ஆயத்தப்பட்டு, மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதேயாகும் .

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். (லூக்கா 15:7)

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார் இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

(அப்போஸ்தலர் 17:30)
 

ஆகவே நீங்களும் இதில் இணைந்து கொண்டு, உங்கள் கருத்துக்கள், ஆக்கங்கள், தேவ செய்திகள், கிறிஸ்தவ நிகழ்வுகள் என்பவற்றை CEYLON CHRISTIAN உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். தேவனின் நாமம் மகிமைப்படுவதாக ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved